சுபஸ்ரீ வழக்கில்

img

சுபஸ்ரீ வழக்கில் ஜாமீன் கோரிய விசாரணை ஒத்திவைப்பு

பேனர் விழுந்து சுபஸ்ரீ மரணமடைந்த வழக்கில் ஜாமீன் கோரிய அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால், அவ ரது உறவினர் மேகநாதன் ஆகியோரது மனு  மீதான விசாரணையை, வருகிற 24ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.